தமிழ் நாடு விவசாய பல்கலைகழக மாணவர் சேர்க்கை விண்ணப்படிவத்தில் தேவேந்திரகுல வேளாளர் பெயரை குறிப்பிட வேண்டிய மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
Read More →
இன்று 07.07.2022 வியாழக்கிழமை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் நஞ்சை ஊத்துக்குளி பஞ்சாயத்து காங்கயம்பாளையம் கிராம தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் சார்பாக சென்னையில் வசிக்கும் வேளச்சேரி சங்கத் தலைவர் கந்தசாமி BSNL ஓய்வு , திரு S.செல்வம் BSNL ஓய்வு மற்றும் சடையப்பன் PC ஆகியோர் சங்கக் கட்டிடப் பணியை பார்வையிட்டு முதல் தவணையாக ரூ 14000 நிதிப் பங்களிப்பு சங்கத் தலைவரிடம் வழங்கினர் . படத்தில் உடன் இருப்பவர்கள் சங்கத் துணைத்தலைவர் திரு. செல்வராஜ் , சங்க துணைச் செயலாளர் சின்னத்தம்பி மற்றும் டாஸ்மாக் லட்சுமணன்.
இது மாதிரி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களின் …
Read More →
நேற்றையப் பதிவில் சங்கப் பொருளாளர் டி.கே.குமார் அவர்களின் மதுரை , விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டச் சுற்றுப் பயணத்தை வாட்ஸ் அப் மூலம் தெரிவித்ததின் மூலம் அம்மச்சியாபுரம் தேனி மாவட்டம் பூர்வீகம் மதுரையில் வசிக்கும் நமது தேவேந்திரகுல வேளாள உறவு திரு P. சிக்கந்தர் சுங்கத்துறை ஓய்வு தற்சமயம் மேலாண்மை இயக்குநர் M.K. T .V , MKsix MK tunes Satelite Channels அவராகவே பொருளாளரை தொடர்பு கொண்டு மதுரையில் சந்தித்து நமது சங்கக் கட்டிட நிதிப் பங்களிப்பாக ரூபாய் 50, 000 வழங்கினார்கள். அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
உறவுகளே 8.07.2022 நிலவரப்படி …
Read More →
உலகமெங்கும் பரவி வாழும் தேவேந்திரகுல வேளாள உறவுகளுக்கு
நமது வண்டலூர் தேவேந்திரர் மாளிகை - சங்கக் கட்டுமானப்பணி அனைவரது நிதிப்பங்களிப்பால் இதுவரை தொய்வில்லாமல் நடைபெறுகிறது .
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் (CMDA ) கிளாம்பாக்கத்தில் அமைந்து கொண்டிருக்கிற ஆசியாவிலே மிகப் பெரிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நமது சமுதாயத்தின் அடையாளச் சின்னமாகவும் சமுதாயத்தின் பயன்பாட்டிற்காகவும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தியாகி இமானுவேல் தேவேந்திரர் வளாக கட்டுமானப் பணியானது கடந்த 26.01.2020 முதல் வரவு செலவு கணக்குகள் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் நட ந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.
தற்சமயம் தரைத்தளம் மட்டும் முதல் தளத்தை பயன் பாட்டிற்கு கொண்டு …
Read More →
வண்டலூர் தேவேந்திரர் நகர் சங்கக் கட்டிடப்பணி 06.04.2022 நிலவரம்
தரைத்தள முதன்மை தேக்கு மரக் கதவு தயார் நிலையில் . (Ground Floor Main Door ) இந்த இரண்டு கதவுகளிலும் நமது இந்திரக் கடவுள் மற்றும் ஏரும் போரும் சின்னங்களை கையில் செதுக்கும் வேலை விரைவில் ஆரம்பிக்கப்படும் இரண்டு கதவுகளில் கையில் செதுக்கு வதற்கு மட்டும் ஆசாரி கூலி ரூ 38000.
கட்டிடத்தின் முதல்தளம் வெளிப்புறம் வடக்கு பக்கம் பூச்சு வேலை நடைபெறுகிறது . நாளையுடன் இந்தப் பகுதி முடிந்து தெற்கு பக்கம் வெளிப்பூச்சு தொடங்கப்படும்
கட்டிடத்தின் முதல்தள தரை கிரானைட் சைசுக்கு கட் செய்து முதல் …
Read More →